Thursday, May 25, 2006

நற்செய்தி

பள்ளிகளில் பயிலும்
மாணவ-மாணவியர் அனைவரும்
வரும் கல்வி ஆண்டு முதல்
கட்டாயமாக தமிழை ஒரு
பாடமாக பயின்றிட
எதிர்ப்படும்
இடையூறுகளைக் களைந்து,
விரைவில் கல்வியாளர்களைக்
கலந்து பேசி ஆனை
பிறப்பிக்க அரசு உறுதி
அளிக்கிறது என கவர்னர்
உரையில்
குறிப்பிட்டுள்ளனர்.

No comments: